தற்குறிப்பேற்ற அணி

தற்குறிப்பேற்ற அணி இலக்கணம்

தன்+குறிப்பு+ஏற்றுதல் = தற்குறிப்பேற்றம். உலகத்தில் இயல்பாக நடக்கின்ற ஒரு நிகழ்வுக்கு ஆசிரியர் தன்னுடைய கற்பனையை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். தற்குறிப்பேற்ற அணியானது இரண்டு வகையாகக் குறிக்கலாம். அவை, 01)பெயர் பொருள் தற்குறிப்பேற்றம் 02)பெயராப்பொருள் தற்குறிப்பேற்றம் உதாரணம் : 1                       “மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்             வெண்குடையைத் தேய்த்து வெகுளியால் – விண்படர்ந்து             பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்             தேயும் தெளிவிசும்பி னின்று”…

Read More
நெடுநல்வாடை

நெடுநல்வாடை குறிப்பு வரைக

🏀நெடுநல்வாடையின் ஆசிரியர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவார். 🏀நெடுநல்வாடை தலைவனாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் உள்ளான். 🏀188 அடிகளில் நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்துள்ள இந்நூல். 🏀 ஒரு அகப்பொருள் பாடலாகவே விளங்குகின்றது. 🏀 அரசனைப் பிரிந்து வருந்தும் அரசமாதேவியின் துன்பம் நீங்குமாறு ‘பகைவரை வென்று வேந்தன் விரைவில் வருவானாக’ என்று கொற்றவையைப் பாடுவதாக இந்நூல் அமைந்துள்ளது. 🏀 நெடுமை + நன்மை + வாடை = நெடுநல்வாடை ஆகும். 🏀 தலைவன் போர்மேல் செல்லுதற்குரிய…

Read More
மலைபடுகடாம்

மலைபடுகடாம் விளக்கம்|tnpsc time

🌻ஆற்றுப் படைகளுள் பெரியது.  இதன் அடிகள் 583 ஆசிரியப்பாவால் ஆனது. 🌻இந்நூலில் “மலைபடுகடாம் மாதிரத்து இயம்ப” என்ற தொடர் காணப்படுகிறது. 🌻இதன் பொருள், “மலைகளாகிய யானைக்கு உண்டாகின்ற மதநீராகிய திசைகள் எல்லாம் ஒலிப்ப” என்பது. 🌻பொருட்தொடர் இதில் இருத்தலின், இந்நூலிற்கு இப்பெயரே சூட்டி வழங்கினர். 🌻இது யானைக்கு மலையை உவமையாகக் கூறியும் யானை பொழியும் மத நீரின் ஓசையை மலையில் தோன்றும் பல வகை ஓசைக்கு உவமை ஆக்கியும் மலைபடுகடாம் என்ற தொடரைக் கையாண்டமையால், இப்பாடல் மலைபடுகடாம்…

Read More
தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்கள்

தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்கள்|tnpsctime

🌻அகழி- கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் 🌻அருவி – மலைமுகட்டிலிருந்து நீர் குத்திட்டு வீழ்வது 🌻ஆழிக்கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு 🌻ஆறு – இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு 🌻இலஞ்சி –  பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் 🌻உறைக்கிணறு – மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு 🌻ஊருணி – மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை 🌻ஊற்று – அடியிலிருந்து நீர் ஊறுவது 🌻ஏரி – வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம். 🌻கட்டுக்கிணறு –…

Read More
பட்டினப்பாலை குறிப்புகள்

பட்டினப்பாலை குறிப்புகள்

🌷பாலைத்திணையையும், காவிரிப்பூம்பட்டினத்தின் வளத்தையும் ஒருங்கே உரைப்பதால் பட்டினப்பாலை என்று பெயர் பெற்றது. 🌷பெரும்பாணாற்றுப்படை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரே இதன் ஆசிரியர் ஆவார். 🌷இஃது அகப்பொருட் பாலைத்திணைக்கு உரியது. 🌷301 அடிகள் ஆன இந்நூலில் 138 அடிகள் ஆசிரியப் பாவினாலும், 163 அடிகள் வஞ்சிப்பாவினாலும் ஆகியமையின் இதனை ‘வஞ்சி நெடும்பாட்டு‘ என்றும் ‘பாலைப் பாட்டு‘ என்றும்  வழங்குவர். 🌷அகப்பொருள் மாபின்படி இதில் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை. 🌷இதற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர் ஆவார். 🌷’பொருநாறுபாலை கரிகால்’ என்று பாடப்பட்டோரின்…

Read More
முல்லைப்பாட்டுக் குறிப்புகள்

முல்லைப்பாட்டுக் குறிப்புகள்

🌷பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடியளவுடைய சிறிய பாடல் இதுவே 103 அடிகளைக் கொண்டு நேரிசை ஆசிரியப் பாவால் ஆகிய நூல். 🌷முல்லைத் திணைக்குரிய இருத்தல் ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றது. 🌷அகத்திணைகளுள் ஒன்றான முல்லை, வினைமேல் சென்ற தலைவன் திரும்பி வரும் வரை தலைவி பிரிவுத்துயரை ஆற்றியிருத்தலை உரிப் பொருளாகக்  கொண்டது. 🌷இதனை நச்சர் எனும் ஆசிரியர் இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிரு வென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாது ஆற்றிமிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை’ என்று…

Read More
குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு ஓர் அறிமுகம்

🏆ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்காகக் கபிலர் பெருமானால் பாடப் பெற்றது. 🏆தமிழறிவித்தலாவது தமிழருக்கே உரிய அகத்திணைப் பண்பாட்டை உணர்த்துவதாகும். 🏆இந்நூல் ஆசிரியப்பாவால் ஆகிய 261 அடிகளையுடையது. 🏆தோழி செவிலிக்கு அறத்தோடு நின்ற வழிக் கூறும் கூற்றாக அமைந்துள்ளது. 🏆அறத்தொடு நிற்றல் என்னும் அகத்துறையைச் சார்ந்த இது குறிஞ்சிக்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைக் கொண்டு விளங்குகிறது. 🏆நச்சினார்க்கினியரும், பரிமேலழகரும் இதனைப் பெருங்குறிஞ்சி என்று சிறப்பித்துரைப்பர். 🏆நாடகப்பாங்கில் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்நூலில் செங்காந்தள் முதல் மலை எருக்கு ஈறாக…

Read More
சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை நூல் குறிப்புகள்

🎯பண்பாடுவோர் பாணராவர்
 🎯பாணர்கள் – இசைப்பாணர், யாழ்ப்பாணர், பிச்சை ஏற்றுப் பிழைக்கும் மண்டைப்பாணர் என மூவகைப்படுவர்.
 🎯சிறிய யாழை வாசிப்போரைச் சிறுபாணர் என்றும், பெரிய யாழை வாசிப்போரைப் பெரும்பாணர் என்றும் பாகுபடுத்துவர்.
 🎯இது யாழ்ப்பாணருள் சிறுபாணரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
 🎯இந்நூல் 269 அடிகளை உடையது. பாணாற்றுப்படை நூல்களுள் அடி அளவால் சிறிதாக உள்ளது.
 🎯பரிசு பெற்ற பாணன் பரிசில் பெறவிருக்கும் பாணனை ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
 🎯இப்பாடல், ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
 🎯இதனைச் “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப் படை”…

Read More
குறுந்தொகை குறிப்பு வரைக

குறுந்தொகை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகையுள் உள்ள 5 அகநூல்களுள் ஒன்றான குறுந்தொகை நல்ல குறுந்தொகை என்று சிறப்பித்து உரைக்கப்படுகின்றது.
 🌻 நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்ட 400 பாடல்களைக் கொண்டது.
 🌻 கடவுள் வாழ்த்து ஒன்றும் தனியே இடம் பெற்றுள்ளது.
 🌻 அகவற்பாக்களால் அகப்பொருள் பற்றி இந்நூல் கூறும்
 🌻 இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
 🌻 இந்நூலில் 307, 391 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளால் அமைந்து காணப்படுகின்றன.
 🌻 பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகனை…

Read More
Translate »