தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்கள்

தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்கள்|tnpsctime

🌻அகழி- கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் 🌻அருவி – மலைமுகட்டிலிருந்து நீர் குத்திட்டு வீழ்வது 🌻ஆழிக்கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு 🌻ஆறு – இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு 🌻இலஞ்சி –  பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் 🌻உறைக்கிணறு – மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு 🌻ஊருணி – மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை 🌻ஊற்று – அடியிலிருந்து நீர் ஊறுவது 🌻ஏரி – வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம். 🌻கட்டுக்கிணறு –…

Read More
TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017

TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017 

1.’உலகம்’ என்னும் தமிழ்ச்சொல் எச்சொல்லின் அடியாய்ப் பிறந்தது? (A) உலகு (B) உலவு (C) உலக (D) உல 2. ஒழுக்கம் விழுப்பத் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இக்குறளில் வரும் ஒழுக்கம் என்னும் சொல்லிற்கு சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டரிக. (A) தொழிற்பெயர் (B) முதனிலை திரிந்த தொழிற்பெயர் (C) பண்புத்தொகை (D) விளைத்தொகை 3.விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்த்த எண்ணம் நம்…

Read More
Translate »