நெடுநல்வாடை

நெடுநல்வாடை குறிப்பு வரைக

🏀நெடுநல்வாடையின் ஆசிரியர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவார். 🏀நெடுநல்வாடை தலைவனாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் உள்ளான். 🏀188 அடிகளில் நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்துள்ள இந்நூல். 🏀 ஒரு அகப்பொருள் பாடலாகவே விளங்குகின்றது. 🏀 அரசனைப் பிரிந்து வருந்தும் அரசமாதேவியின் துன்பம் நீங்குமாறு ‘பகைவரை வென்று வேந்தன் விரைவில் வருவானாக’ என்று கொற்றவையைப் பாடுவதாக இந்நூல் அமைந்துள்ளது. 🏀 நெடுமை + நன்மை + வாடை = நெடுநல்வாடை ஆகும். 🏀 தலைவன் போர்மேல் செல்லுதற்குரிய…

Read More
Translate »