திருக்குறள் சிறப்புகள்

திருக்குறள் சிறப்புகள்

🏀முற்காலப்புலவர்கள் திருக்குறளைப் பாராட்ட திருவள்ளுவமாலையாக நுல் எழுதி வெளிட்டனர். 🏀 “உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம்மொழிகளில் திருக்குறள் போல உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை  என்பார் ஆல்பர்ட் சுவைச்சர். 🏀வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு   – பாரதியார் 🏀வள்ளுவர் செய்திருக்குறளை மறுவறநன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி – பேரா. சுந்தரம்பிள்ளை 🏀  நிலைத்தமிழின் தெய்வப்புலமைத் திருவள்ளுவருரைத்த மெய்வைத்த சொல் – உமாபதிசிவம், நெஞ்சுவிடுதூது, 🏀சார்ஸ், இ. கோவர். கால்டுவெல்,…

Read More
மதுரைக்காஞ்சி

மதுரைக்காஞ்சி நூல் குறிப்புகள்

🏀பத்துப்பாட்டு நூல்களிலேயே பெரிய பாடலான 782 அடிகள் கொண்டது. 🏀பெருகுவள மதுரைக்காஞ்சி என்று சிறப்பிக்கப்படும் இந்நூல் வஞ்சி அடிகள் விரவி வந்த ஆசிரியப்பாவால் இயன்றது.   🏀 ‘கூடற்றமிழ்‘ என்ற பெயரும் “காஞ்சிப்பாட்டு” என்றும் சிறப்புப் பெயர்களைப் பெறும். 🏀இங்குக் காஞ்சித்திணை என்பது புறப்பொருள் வெண்பாமாலைப் பொருளைச் சுட்டாது தொல்காப்பியத்தின் நிலையாமைப் பொருளைக் குறிப்பிடும். 🏀மதுரையை ஆட்சிபுரிந்து வந்த தலையாலங்கானத்துச்செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மாங்குடி மருதனார் பாடியது. 🏀பொருட்செல்வம், இளமை, யாக்கை போன்ற உலக இன்பங்கள்…

Read More
Translate »