திருக்குறள் சிறப்புகள்

திருக்குறள் சிறப்புகள்

🏀முற்காலப்புலவர்கள் திருக்குறளைப் பாராட்ட திருவள்ளுவமாலையாக நுல் எழுதி வெளிட்டனர். 🏀 “உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம்மொழிகளில் திருக்குறள் போல உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை  என்பார் ஆல்பர்ட் சுவைச்சர். 🏀வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு   – பாரதியார் 🏀வள்ளுவர் செய்திருக்குறளை மறுவறநன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி – பேரா. சுந்தரம்பிள்ளை 🏀  நிலைத்தமிழின் தெய்வப்புலமைத் திருவள்ளுவருரைத்த மெய்வைத்த சொல் – உமாபதிசிவம், நெஞ்சுவிடுதூது, 🏀சார்ஸ், இ. கோவர். கால்டுவெல்,…

Read More
தற்குறிப்பேற்ற அணி

தற்குறிப்பேற்ற அணி இலக்கணம்

தன்+குறிப்பு+ஏற்றுதல் = தற்குறிப்பேற்றம். உலகத்தில் இயல்பாக நடக்கின்ற ஒரு நிகழ்வுக்கு ஆசிரியர் தன்னுடைய கற்பனையை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். தற்குறிப்பேற்ற அணியானது இரண்டு வகையாகக் குறிக்கலாம். அவை, 01)பெயர் பொருள் தற்குறிப்பேற்றம் 02)பெயராப்பொருள் தற்குறிப்பேற்றம் உதாரணம் : 1                       “மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்             வெண்குடையைத் தேய்த்து வெகுளியால் – விண்படர்ந்து             பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்             தேயும் தெளிவிசும்பி னின்று”…

Read More
மதுரைக்காஞ்சி

மதுரைக்காஞ்சி நூல் குறிப்புகள்

🏀பத்துப்பாட்டு நூல்களிலேயே பெரிய பாடலான 782 அடிகள் கொண்டது. 🏀பெருகுவள மதுரைக்காஞ்சி என்று சிறப்பிக்கப்படும் இந்நூல் வஞ்சி அடிகள் விரவி வந்த ஆசிரியப்பாவால் இயன்றது.   🏀 ‘கூடற்றமிழ்‘ என்ற பெயரும் “காஞ்சிப்பாட்டு” என்றும் சிறப்புப் பெயர்களைப் பெறும். 🏀இங்குக் காஞ்சித்திணை என்பது புறப்பொருள் வெண்பாமாலைப் பொருளைச் சுட்டாது தொல்காப்பியத்தின் நிலையாமைப் பொருளைக் குறிப்பிடும். 🏀மதுரையை ஆட்சிபுரிந்து வந்த தலையாலங்கானத்துச்செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மாங்குடி மருதனார் பாடியது. 🏀பொருட்செல்வம், இளமை, யாக்கை போன்ற உலக இன்பங்கள்…

Read More
TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017

TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017 

1.’உலகம்’ என்னும் தமிழ்ச்சொல் எச்சொல்லின் அடியாய்ப் பிறந்தது? (A) உலகு (B) உலவு (C) உலக (D) உல 2. ஒழுக்கம் விழுப்பத் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இக்குறளில் வரும் ஒழுக்கம் என்னும் சொல்லிற்கு சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டரிக. (A) தொழிற்பெயர் (B) முதனிலை திரிந்த தொழிற்பெயர் (C) பண்புத்தொகை (D) விளைத்தொகை 3.விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்த்த எண்ணம் நம்…

Read More
TNPSC Questions - 2019

TNPSC பொதுத்தமிழ் வினாத்தாள்– 2019

1.’தமிழுக்குக் கதி’ – என்று பெரியோர்களால் போற்றப்பட்ட நூல்கள் (A) கம்பராமாயணம், திருக்குறள் (B) திருக்குறள், திரிகடுகம் (C) திருக்குறள். திருவள்ளுவமாலை (D) சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி 2. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க (A) பைங்கூழ் = பசுமை + கூழ் (B) சிற்றோடை= சிறுமை + ஓடை (C) சேதாம்பல் = சேது + ஆம்பல் (D) மரவடி = மரம் + அடி 3. தமக்குரியர் – பிரித்து எழுதுக (A) தமக்கு +…

Read More
Translate »