பெரும்பாணாற்றுப்படைசிறப்புகள்
🎯இந்நூல் 500 அடிகளை உடையது. 🎯காஞ்சி மாநகரத்தில் அரசு செலுத்திய இளந்திரையனைக் தொண்டைமான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. 🎯இப்பாட்டைப் “பாணாறு” எனவும் வழங்குவர். 🎯பரிசில் பெறவிருக்கும் பெரும் பாணனைப் பரிசில் பெற்ற பாணன், தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தியது. 🎯வென்வேற் கிள்ளி என்னும் சோழ மன்னனுக்கும் பீலிவளை எனும் நாககன்னிக்கும் பிறந்தவனே இளந்திரையன் என மணிமேகலை கூறும். 🎯காஞ்சி இவன் தலைநகர். “இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி“ என்ற தொடர் இடம் பெறலாலும், மிக்க…

