#1. தழையா வெப்பம் தழைக்கவும் எனும் தொடரில் தழை என்பது
#2. நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?
#3. தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?
#4. “சண்பக பாண்டியன்” என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன்
#5. “சந்திரன் சுவர்க்கி” என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்
#6. திருக்குறனை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?
#7. ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்
#8. சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது
#9. தமிழகத்தின் ‘வோடஸ் வொர்த்’ எனப் புகழப்படுப்பவர்
#10. மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை – இத்தொடரில் உரம் என்பதன் பொருள்