Quiz|தமிழ் இலக்கிய வினா விடைகள் – 3

Tamil Quiz
 
QUIZ START

Results

நன்று

மீண்டும் முயற்சி செய்க !

HD Quiz powered by harmonic design

#1. முதன் முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்களை அமைத்த நாடு

#2. “உரைநடைக் காலம்” என அழைக்கப்படும் நூற்றாண்டு

#3. அவல் எதிர்ச்சொல்

#4. “பெண்கலெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

#5. அம்மானை என்பது —————– விளையாடும் விளையாட்டு

#6. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்?

#7. “சரசுவதி பண்டாரம்” என அழைக்கப்படுவது

#8. களி இன்ப நல்வாழ்வு கொண்டு – கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு” – என்று பாடியவர்

#9. தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுபவர்

#10. காந்தியடிகளை ‘அரை நிருவாணப் பக்கிரி’ என்று ஏளனம் செய்தவர்

Previous
Finish

Leave a Reply

Translate »