#2. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்?
#3. “பெண்கலெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
#4. தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுபவர்
#5. அம்மானை என்பது —————– விளையாடும் விளையாட்டு
#6. காந்தியடிகளை ‘அரை நிருவாணப் பக்கிரி’ என்று ஏளனம் செய்தவர்
#7. “சரசுவதி பண்டாரம்” என அழைக்கப்படுவது
#8. களி இன்ப நல்வாழ்வு கொண்டு – கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு” – என்று பாடியவர்
#9. முதன் முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்களை அமைத்த நாடு
#10. “உரைநடைக் காலம்” என அழைக்கப்படும் நூற்றாண்டு