#1. “சண்பக பாண்டியன்” என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன்
#2. “சந்திரன் சுவர்க்கி” என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்
#3. ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்
#4. சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது
#5. திருக்குறனை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?
#6. தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?
#7. மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை – இத்தொடரில் உரம் என்பதன் பொருள்
#8. தமிழகத்தின் ‘வோடஸ் வொர்த்’ எனப் புகழப்படுப்பவர்
#9. நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?
#10. தழையா வெப்பம் தழைக்கவும் எனும் தொடரில் தழை என்பது