tnpsctime-பொருநர் ஆற்றுப்படை

பொருநராற்றுப்படை சிறப்புகள்

🎯 இந்நூல் 248 அடிகளை உடையது.
 🎯பொருநர் என்பதற்கு, மற்றொருவர் போல் வேடம் கொள்வோர் என்பது பொருள்
 🎯இவர்கள் ஏர்க்களம் பாடுவோர் போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என வகைப்படுவர்.
 🎯பொருநர் என்பவர் –  வீரர் அல்லது மறவர் போல் வடிவம் பூணுவோர்.
 🎯இப்பாட்டில் பொருநர் என்பது போர்க்களம் பாடுவோரைக் குறிப்பதாகும்.
 🎯பரிசில் பெறக் கருகிய ஒரு பொருநனைப் பரிசில் பெற்ற ஒரு பொருநன் ஆற்றுப்படுத்துகின்றான்.
 🎯இதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் ஆவார்.
 🎯இதன் பாட்டுடைத் தலைவன்…

Read More
குறுந்தொகை குறிப்பு வரைக

குறுந்தொகை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகையுள் உள்ள 5 அகநூல்களுள் ஒன்றான குறுந்தொகை நல்ல குறுந்தொகை என்று சிறப்பித்து உரைக்கப்படுகின்றது.
 🌻 நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்ட 400 பாடல்களைக் கொண்டது.
 🌻 கடவுள் வாழ்த்து ஒன்றும் தனியே இடம் பெற்றுள்ளது.
 🌻 அகவற்பாக்களால் அகப்பொருள் பற்றி இந்நூல் கூறும்
 🌻 இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
 🌻 இந்நூலில் 307, 391 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளால் அமைந்து காணப்படுகின்றன.
 🌻 பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகனை…

Read More
Translate »