சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை நூல் குறிப்புகள்

🎯பண்பாடுவோர் பாணராவர்
 🎯பாணர்கள் – இசைப்பாணர், யாழ்ப்பாணர், பிச்சை ஏற்றுப் பிழைக்கும் மண்டைப்பாணர் என மூவகைப்படுவர்.
 🎯சிறிய யாழை வாசிப்போரைச் சிறுபாணர் என்றும், பெரிய யாழை வாசிப்போரைப் பெரும்பாணர் என்றும் பாகுபடுத்துவர்.
 🎯இது யாழ்ப்பாணருள் சிறுபாணரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
 🎯இந்நூல் 269 அடிகளை உடையது. பாணாற்றுப்படை நூல்களுள் அடி அளவால் சிறிதாக உள்ளது.
 🎯பரிசு பெற்ற பாணன் பரிசில் பெறவிருக்கும் பாணனை ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
 🎯இப்பாடல், ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
 🎯இதனைச் “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப் படை”…

Read More
Translate »