பட்டினப்பாலை குறிப்புகள்

பட்டினப்பாலை குறிப்புகள்

🌷பாலைத்திணையையும், காவிரிப்பூம்பட்டினத்தின் வளத்தையும் ஒருங்கே உரைப்பதால் பட்டினப்பாலை என்று பெயர் பெற்றது. 🌷பெரும்பாணாற்றுப்படை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரே இதன் ஆசிரியர் ஆவார். 🌷இஃது அகப்பொருட் பாலைத்திணைக்கு உரியது. 🌷301 அடிகள் ஆன இந்நூலில் 138 அடிகள் ஆசிரியப் பாவினாலும், 163 அடிகள் வஞ்சிப்பாவினாலும் ஆகியமையின் இதனை ‘வஞ்சி நெடும்பாட்டு‘ என்றும் ‘பாலைப் பாட்டு‘ என்றும்  வழங்குவர். 🌷அகப்பொருள் மாபின்படி இதில் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை. 🌷இதற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர் ஆவார். 🌷’பொருநாறுபாலை கரிகால்’ என்று பாடப்பட்டோரின்…

Read More
முல்லைப்பாட்டுக் குறிப்புகள்

முல்லைப்பாட்டுக் குறிப்புகள்

🌷பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடியளவுடைய சிறிய பாடல் இதுவே 103 அடிகளைக் கொண்டு நேரிசை ஆசிரியப் பாவால் ஆகிய நூல். 🌷முல்லைத் திணைக்குரிய இருத்தல் ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றது. 🌷அகத்திணைகளுள் ஒன்றான முல்லை, வினைமேல் சென்ற தலைவன் திரும்பி வரும் வரை தலைவி பிரிவுத்துயரை ஆற்றியிருத்தலை உரிப் பொருளாகக்  கொண்டது. 🌷இதனை நச்சர் எனும் ஆசிரியர் இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிரு வென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாது ஆற்றிமிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை’ என்று…

Read More
குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு ஓர் அறிமுகம்

🏆ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்காகக் கபிலர் பெருமானால் பாடப் பெற்றது. 🏆தமிழறிவித்தலாவது தமிழருக்கே உரிய அகத்திணைப் பண்பாட்டை உணர்த்துவதாகும். 🏆இந்நூல் ஆசிரியப்பாவால் ஆகிய 261 அடிகளையுடையது. 🏆தோழி செவிலிக்கு அறத்தோடு நின்ற வழிக் கூறும் கூற்றாக அமைந்துள்ளது. 🏆அறத்தொடு நிற்றல் என்னும் அகத்துறையைச் சார்ந்த இது குறிஞ்சிக்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைக் கொண்டு விளங்குகிறது. 🏆நச்சினார்க்கினியரும், பரிமேலழகரும் இதனைப் பெருங்குறிஞ்சி என்று சிறப்பித்துரைப்பர். 🏆நாடகப்பாங்கில் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்நூலில் செங்காந்தள் முதல் மலை எருக்கு ஈறாக…

Read More
சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை நூல் குறிப்புகள்

🎯பண்பாடுவோர் பாணராவர்
 🎯பாணர்கள் – இசைப்பாணர், யாழ்ப்பாணர், பிச்சை ஏற்றுப் பிழைக்கும் மண்டைப்பாணர் என மூவகைப்படுவர்.
 🎯சிறிய யாழை வாசிப்போரைச் சிறுபாணர் என்றும், பெரிய யாழை வாசிப்போரைப் பெரும்பாணர் என்றும் பாகுபடுத்துவர்.
 🎯இது யாழ்ப்பாணருள் சிறுபாணரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
 🎯இந்நூல் 269 அடிகளை உடையது. பாணாற்றுப்படை நூல்களுள் அடி அளவால் சிறிதாக உள்ளது.
 🎯பரிசு பெற்ற பாணன் பரிசில் பெறவிருக்கும் பாணனை ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
 🎯இப்பாடல், ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
 🎯இதனைச் “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப் படை”…

Read More
பரிபாடல்

பரிபாடல் குறிப்புகள்|Tnpsc Time

🔔இதன் வேறுபெயர் ‘பரிபாட்டு’ ‘ஓங்கு பரிபாடல்’ எனச் சிறப்பிக்கப் பரிபாடல் படும்
 🔔வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களும் அடங்கியது.
 🔔பலவகை அடிகளுக்கும் பரிந்து இடங்கொடுத்து பரிந்து செல்லும் 🔔ஓசையையுடைய பரி பாட்டுக்களின் தொகுப்பாக விளங்குவதால் இது ‘பரிபாடல்’ என்று அழைக்கப்படுகிறது.
 ‘பரிபாடலே தொகைநிலை வகையின்
 இதுபா வென்னும் இயல்நெறி இன்றிப்
 பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப’
 என வரும் தொல்காப்பிய நூற்பா பரிபாடல்பற்றிக் கூறும்.
 🔔இந்நூல் 25 பேரெல்லையும் அடி சிற்றெல்லையும் 400…

Read More
குறுந்தொகை குறிப்பு வரைக

குறுந்தொகை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகையுள் உள்ள 5 அகநூல்களுள் ஒன்றான குறுந்தொகை நல்ல குறுந்தொகை என்று சிறப்பித்து உரைக்கப்படுகின்றது.
 🌻 நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்ட 400 பாடல்களைக் கொண்டது.
 🌻 கடவுள் வாழ்த்து ஒன்றும் தனியே இடம் பெற்றுள்ளது.
 🌻 அகவற்பாக்களால் அகப்பொருள் பற்றி இந்நூல் கூறும்
 🌻 இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
 🌻 இந்நூலில் 307, 391 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளால் அமைந்து காணப்படுகின்றன.
 🌻 பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகனை…

Read More
TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017

TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017 

1.’உலகம்’ என்னும் தமிழ்ச்சொல் எச்சொல்லின் அடியாய்ப் பிறந்தது? (A) உலகு (B) உலவு (C) உலக (D) உல 2. ஒழுக்கம் விழுப்பத் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இக்குறளில் வரும் ஒழுக்கம் என்னும் சொல்லிற்கு சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டரிக. (A) தொழிற்பெயர் (B) முதனிலை திரிந்த தொழிற்பெயர் (C) பண்புத்தொகை (D) விளைத்தொகை 3.விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்த்த எண்ணம் நம்…

Read More
நற்றிணை குறிப்பு வரைக

நற்றிணை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகை நூல்களில் முதலிடம் பெற்றுத் திகழ்வது நற்றிணை ஆகும்.  நல் என்னும் அடைமொழியும், அகப்பொருள் கூறும் நூல்களுக்கு அமைந்த திணை என்னும் பெயரும் சேர்ந்து இந்நூல் நற்றிணை என்று வழங்கப்படுகின்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் அழைப்பர்.  🌻 இந்நூல் 9அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டதாகும்.  234 ஆம் பாடல் மட்டும் முழுவதும் கிடைக்கவில்லை.  திருமாலைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.  🌻…

Read More
தமிழ் இலக்கிய வினா விடைகள்

தமிழ் இலக்கிய வினா விடைகள்

1.பிராகூய் என்பது யாது ? – திராவிட மொழி
 2.சேர அரசர்களைப் பற்றி பாடும் இலக்கியம் எது – பதிற்றுப்பத்து
 3.தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்? – தொல்காப்பியர்
 4.தமிழும் வடமொழியும் கலந்த மொழி எது?
மணி பிரவாள நடை
 5.உ.வே.சா. விரிவாக்கம் – உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதர்
 6.அனங்கன் என்பவர் – மன்மதன்
 7.தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்? திரு வி க
 8.3 அடி முதல் 5 அடி வரை உள்ள பாடல்களின் தொகுதி…

Read More
Translate »