Tag: TNPSC பொதுத்தமிழ் வினாத்தாள்– 2019
TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017
1.’உலகம்’ என்னும் தமிழ்ச்சொல் எச்சொல்லின் அடியாய்ப் பிறந்தது? (A) உலகு (B) உலவு (C) உலக (D) உல 2. ஒழுக்கம் விழுப்பத் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இக்குறளில் வரும் ஒழுக்கம் என்னும் சொல்லிற்கு சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டரிக. (A) தொழிற்பெயர் (B) முதனிலை திரிந்த தொழிற்பெயர் (C) பண்புத்தொகை (D) விளைத்தொகை 3.விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்த்த எண்ணம் நம்…
TNPSC பொதுத்தமிழ் வினாத்தாள்– 2019
1.’தமிழுக்குக் கதி’ – என்று பெரியோர்களால் போற்றப்பட்ட நூல்கள் (A) கம்பராமாயணம், திருக்குறள் (B) திருக்குறள், திரிகடுகம் (C) திருக்குறள். திருவள்ளுவமாலை (D) சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி 2. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க (A) பைங்கூழ் = பசுமை + கூழ் (B) சிற்றோடை= சிறுமை + ஓடை (C) சேதாம்பல் = சேது + ஆம்பல் (D) மரவடி = மரம் + அடி 3. தமக்குரியர் – பிரித்து எழுதுக (A) தமக்கு +…

