குறுந்தொகை குறிப்பு வரைக

குறுந்தொகை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகையுள் உள்ள 5 அகநூல்களுள் ஒன்றான குறுந்தொகை நல்ல குறுந்தொகை என்று சிறப்பித்து உரைக்கப்படுகின்றது.
 🌻 நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்ட 400 பாடல்களைக் கொண்டது.
 🌻 கடவுள் வாழ்த்து ஒன்றும் தனியே இடம் பெற்றுள்ளது.
 🌻 அகவற்பாக்களால் அகப்பொருள் பற்றி இந்நூல் கூறும்
 🌻 இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
 🌻 இந்நூலில் 307, 391 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளால் அமைந்து காணப்படுகின்றன.
 🌻 பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகனை…

Read More
TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017

TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017 

1.’உலகம்’ என்னும் தமிழ்ச்சொல் எச்சொல்லின் அடியாய்ப் பிறந்தது? (A) உலகு (B) உலவு (C) உலக (D) உல 2. ஒழுக்கம் விழுப்பத் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இக்குறளில் வரும் ஒழுக்கம் என்னும் சொல்லிற்கு சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டரிக. (A) தொழிற்பெயர் (B) முதனிலை திரிந்த தொழிற்பெயர் (C) பண்புத்தொகை (D) விளைத்தொகை 3.விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்த்த எண்ணம் நம்…

Read More
நற்றிணை குறிப்பு வரைக

நற்றிணை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகை நூல்களில் முதலிடம் பெற்றுத் திகழ்வது நற்றிணை ஆகும்.  நல் என்னும் அடைமொழியும், அகப்பொருள் கூறும் நூல்களுக்கு அமைந்த திணை என்னும் பெயரும் சேர்ந்து இந்நூல் நற்றிணை என்று வழங்கப்படுகின்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் அழைப்பர்.  🌻 இந்நூல் 9அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டதாகும்.  234 ஆம் பாடல் மட்டும் முழுவதும் கிடைக்கவில்லை.  திருமாலைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.  🌻…

Read More
தமிழ் இலக்கிய வினா விடைகள்

தமிழ் இலக்கிய வினா விடைகள்

1.பிராகூய் என்பது யாது ? – திராவிட மொழி
 2.சேர அரசர்களைப் பற்றி பாடும் இலக்கியம் எது – பதிற்றுப்பத்து
 3.தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்? – தொல்காப்பியர்
 4.தமிழும் வடமொழியும் கலந்த மொழி எது?
மணி பிரவாள நடை
 5.உ.வே.சா. விரிவாக்கம் – உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதர்
 6.அனங்கன் என்பவர் – மன்மதன்
 7.தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்? திரு வி க
 8.3 அடி முதல் 5 அடி வரை உள்ள பாடல்களின் தொகுதி…

Read More
எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி_Tnpsc Time

எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி|TNPSC TIME

பொது விதி நிலைமொழியில் எண்ணுப்பெயர்கள் இருக்க வருமொழியில் பிறபெயர்கள் இருக்கும்போது 1.          ஒன்று, இரண்டு முதல் நீளும். 2.          மூன்று, ஆறு, ஏழு முதல் குறுகும் 3.          ஏழு என்ற எண்ணின் ஈற்று உயிரும்,அதனைத் தவிர்த்த பிற எண்களின் ஈற்றில் நின்ற உயிர்மெய்யும் கெடும். சிறப்பு விதிகள் ஒன்று ஒன்று + கலம்                                    →         ஓர்கலம் ஒன்று + கலம் ஒன் (று) + கலம்                                 ஒன் (ர்) + கலம் (ஓ) ஒர் + கலம்…

Read More
Books

Tamil Books| தமிழ்ப் புத்தகங்கள்

நூலின் பெயர்                      :   தமிழர் வீரம்
 ஆசிரியர் பெயர்                 :  டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை
 பதிப்பகம்                              :  பழனியப்பா பிரதர்ஸ்
                                                 …

Read More
Tnpsc Time_சிலேடை அணி

சிலேடை அணி என்றால் என்ன?

”ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
 தெரிவுதர வருவது சிலேடை ஆகும்” (தண்டி.பொருளணியியல்.24:1)
 நூற்பா விளக்கம்
                ஒருவகை நின்ற சொற்றொடர் பல பொருட்களைப் புலப்படுத்துமாறு விளங்கி வருவது சிலேடை என்னும் அணியாகும்.
இரட்டுறமொழிதல் அணி என்ற வேறுபெயரும் உண்டு. (இரண்டு + உற + மொழிதல் = இரட்டுறமொழிதல் ) அதாவது, இரண்டு பொருள்பட அமைத்துக் கூறுதல் சிலேடை அணி எனப்படும். இது,
 1.செம்மொழி சிலேடை
 2.பிரிமொழி சிலேடை என இரு வகைப்படும்.
 1.செம்மொழி சிலேடை
  …

Read More
உவமை அணி என்றால் என்ன வகைகள் யாவை

உவமை அணி என்றால் என்ன? வகைகள் யாவை?

“பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்
 ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
 ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை” (தண்டியலங்காரம்.30)
      பண்பு, தொழில், பயன் ஆகிய இவற்றில் ஒன்றாகவும் பலவாகவும் சேர்ந்து வருகின்ற பொருளோடு இயைபுபடுத்தி ஒப்பிட்டு உரைப்பது உவமையணி எனப்படும்.
 (உம்)   “தாமரை யன்று முகமே ஈங்கிவையும்
 காமரு வண்டுஅல்ல கருநெடுங்கண் – தேமருவு
 வல்லியின் அல்லள் இவள்என் மனம்கவரும்
 அல்லி மலர்க்கோதை யாள்”
 இது தாமரை மலரல்ல; இவள் முகமே!…

Read More
Translate »