TNPSC - Temple - 2018

TNPSC  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சட்டம், 1959 – மாதிரி வினாத்தாள்  – 2018 

1.கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை? I. தென்கலை நாலாயிர பிரபந்தத்தினைப் பிரமானமாக கொண்டது. II. வடகலை பிரஸ்தானத்திரயங்களைப் பிரதானமாக கொண்டது. III. தென்கலை மாக்கட நியாயம் IV. வடகலை மார்ச்சால நியாயம். (A)  1 மற்றும் II சரியானவை (B) I மற்றும் III சரியானயை (C) II மற்றும் IV சரியானவை (D) II மற்றும் III சரியானவை 2. “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்” நுதல்வழி நாட்டத் திறையோன் கோயிலும் என்பது (A) சீவகசிந்தாமணி…

Read More
தொல்காப்பியம்

தொல்காப்பியம் என்றால் என்ன?

     தொல்காப்பியம் உலக இலக்கண அரங்கில் தலைமையும் முதன்மையும் சான்றது தொல்காப்பியம். வேறெந்த மொழி நூலுக்கும் இல்லாத பழமையும் பெருமையும் அழகும் அருமையும் அமைந்தது அது என்று நாவலர் பாரதியார் பாராட்டுவார். இன்றைய மொழியியலாரும் வியக்கும் வண்ணம் சீரிய மொழி இலக்கணக் கருத்துக்களை வெளிப்படுத்தியவர் தொல்காப்பியர்.
 பெயரும் வரலாறும்
     தொல்காப்பியம் என்ற பெயரே தொல்காப்பியன் என ஆசிரியர் பெயராக மாறியது என்று ஒருசாராரும், நூலாசிரியர் பெயராகிய தொல்காப்பியன் என்பதே தொல்காப்பியம் என நூற்குப்…

Read More
வாக்கிய வகைகள்

வாக்கிய வகைகள்

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் எனப்படும். இதனை வாக்கியம் என்று கூறுவர். நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க அடிப்படையாக இருப்பது வாக்கியமே ஆகும். வாக்கியம் அமைத்துத் தருவதற்கு முன்னர் எழுவாய், பயனிலை, செயப்படபொருள் ஆகியவற்றை அறிந்திருப்பது அவசியமானதாகும். எழுவாய் ஒரு வாக்கியத்தின் முதலில் வருவது. பெயராகவும் அமையும். பயனிலை ஒரு வாக்கியத்தின் வினையை (அ) செயலைக் குறிப்பது. செயப்படு பொருள்  ஒரு வாக்கியத்தின் வினைச்சொல்லிற்கு முன் எதை ? யாரை ? என்ற…

Read More
யாப்பு இலக்கணம்

யாப்பு இலக்கணமும் அதன் உறுப்புகளும்

     செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கொண்டு செய்யுள் அமைக்கும் இலக்கணத்தை விளக்குவதால் இது யாப்பிலக்கணம் எனப்படும்.
 யாப்பின் உறுப்புகள்
ஆறு வகைப்படும். அவை,
 1.எழுத்து
 2.அசை
 3.சீர்
 4.தளை
 5.அடி
 6.தொடை என்பன…
 1.எழுத்து:
       தமிழ் எழுத்துகளை யாப்பிலக்கண முறையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 1.குறில் (க)
 2.நெடில் (கா)
 3.ஒற்று (க்) என்பனவாம்.
      தொல்காப்பியர் எழுத்துகளை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்று மூன்றாகப் பிரிப்பார். நன்னூல் ஆசிரியர் சார்பெழுத்துக்கள் எனப் பத்து…

Read More
Translate »