TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017

TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017 

1.’உலகம்’ என்னும் தமிழ்ச்சொல் எச்சொல்லின் அடியாய்ப் பிறந்தது? (A) உலகு (B) உலவு (C) உலக (D) உல 2. ஒழுக்கம் விழுப்பத் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இக்குறளில் வரும் ஒழுக்கம் என்னும் சொல்லிற்கு சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டரிக. (A) தொழிற்பெயர் (B) முதனிலை திரிந்த தொழிற்பெயர் (C) பண்புத்தொகை (D) விளைத்தொகை 3.விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்த்த எண்ணம் நம்…

Read More
Translate »