TNPSC Questions - 2019

TNPSC பொதுத்தமிழ் வினாத்தாள்– 2019

1.’தமிழுக்குக் கதி’ – என்று பெரியோர்களால் போற்றப்பட்ட நூல்கள் (A) கம்பராமாயணம், திருக்குறள் (B) திருக்குறள், திரிகடுகம் (C) திருக்குறள். திருவள்ளுவமாலை (D) சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி 2. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க (A) பைங்கூழ் = பசுமை + கூழ் (B) சிற்றோடை= சிறுமை + ஓடை (C) சேதாம்பல் = சேது + ஆம்பல் (D) மரவடி = மரம் + அடி 3. தமக்குரியர் – பிரித்து எழுதுக (A) தமக்கு +…

Read More
Translate »