வாக்கிய வகைகள்

வாக்கிய வகைகள்

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் எனப்படும். இதனை வாக்கியம் என்று கூறுவர். நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க அடிப்படையாக இருப்பது வாக்கியமே ஆகும். வாக்கியம் அமைத்துத் தருவதற்கு முன்னர் எழுவாய், பயனிலை, செயப்படபொருள் ஆகியவற்றை அறிந்திருப்பது அவசியமானதாகும். எழுவாய் ஒரு வாக்கியத்தின் முதலில் வருவது. பெயராகவும் அமையும். பயனிலை ஒரு வாக்கியத்தின் வினையை (அ) செயலைக் குறிப்பது. செயப்படு பொருள்  ஒரு வாக்கியத்தின் வினைச்சொல்லிற்கு முன் எதை ? யாரை ? என்ற…

Read More
Translate »