
தொல்காப்பியம் என்றால் என்ன?
தொல்காப்பியம் உலக இலக்கண அரங்கில் தலைமையும் முதன்மையும் சான்றது தொல்காப்பியம். வேறெந்த மொழி நூலுக்கும் இல்லாத பழமையும் பெருமையும் அழகும் அருமையும் அமைந்தது அது என்று நாவலர் பாரதியார் பாராட்டுவார். இன்றைய மொழியியலாரும் வியக்கும் வண்ணம் சீரிய மொழி இலக்கணக் கருத்துக்களை வெளிப்படுத்தியவர் தொல்காப்பியர். பெயரும் வரலாறும் தொல்காப்பியம் என்ற பெயரே தொல்காப்பியன் என ஆசிரியர் பெயராக மாறியது என்று ஒருசாராரும், நூலாசிரியர் பெயராகிய தொல்காப்பியன் என்பதே தொல்காப்பியம் என நூற்குப்…