கலித்தொகை

கலித்தொகை நூல் குறிப்புகள்

🔔ஓசை இனிமையும், தரவு, தாழிசை. தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புக்களையும் கொண்டது கலித்தொகை.
  🔔கலித்தொகை 150 பாக்களைக் கொண்டது. சிவபெருமானைப் பற்றிய ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் போக எஞ்சிய 149 பாடல்களைக் கொண்டது.
 🔔கலிப்பாவால் அமைந்த ஒரே நூல்.
 🔔கலிப்பாவும் பரிபாடலும் அகப்பொருள் துறைபாட ஏற்ற யாப்பு வடிவங்கள் என்பது தொல்காப்பியரின் கருத்து
 ”நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
 பாடல் சான்ற புலனெறி வழக்கினும்
 கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
 உரியதாகும் என்மனார் புலவர்”…

Read More
அகநானூறு

அகநானூறு சிறப்புகள்

🔔அகத்திணையை முழுமையான அளவில் பாடல்களைக் கொண்டமையால் ‘அகம்’ எனவும் அகப்பாட்டு எனவும் அழைப்பர்.
 🔔 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட 400 செய்யுட்களைக் கொண்டது.
 🔔ஐந்திணையும் தழுவி ‘அகம்’ எனும் பெயரமைந்து காணப்படுகின்றது.
 🔔அகம்பற்றிக் கூறும் 400 பாக்களைக் கொண்டதனால் ‘அகநானூறு’ என்பர்.
 🔔அகம் பற்றிய எட்டுத்தொகை நூல்களுள் நீண்டு காணப்படுவதால் ‘நெடுந்தொகை’ என்றும் வழங்கப்படுகின்றது.
 🔔அகப்பாட்டு, பெருந்தொகை நானூறு என வேறுபெயர்களும் இதற்கு உண்டு.
 🔔இந்நூலின் பெரும்பான்மையான பாடல்களில் அகப்பொருளின் மூலக்…

Read More
iniyavaikatral

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E-ISSN:3048 – 5495)

அன்புடையீர் வணக்கம்,
 🌻 ஆய்வுக்கட்டுரைகள் (ஏப்ரல் – 2026) வரவேற்கப்படுகின்றன. 
 🌻இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E-ISSN: 3048 – 5495) சார்பாக வருடத்திற்கு 3 இதழாக (ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர்) வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 🌻ஆய்வுக்கட்டுரைகள் கீழ்க்காணும் முறைமையோடு இருத்தல் வேண்டும்.
 1.முறையான ஆய்வு விதிகளின்படி ஆய்வுக்கட்டுரை இருக்க வேண்டும்.
 2.ஒவ்வொரு கட்டுரைக்கும் Policy Form பூர்த்தி செய்து Scan Copy அனுப்ப வேண்டும்.
 3.பெயர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு ஆங்கிலத்தில் வேண்டும்.
 4.ஒவ்வொரு ஆய்வுக்கட்டுரைக்கும்…

Read More
ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு குறிப்பு வரைக

🔔திணை ஒன்றுக்கு நூறு பாடல்கள் வீதம் 5 திணைகளுக்கு 500 பாடல்கள் பெற்று விளங்கும்.
 🔔இதில் மூன்றடி முதல் ஆறு அடிவரை அமைந்துள்ள பாடல்கள் உள்ளன.
 🔔இது குறும்பாடல் களைக் கொண்டிருப்பதால் அம்மை என்ற வனப்பிற்கு ஐடகுறுநூற்றை எடுத்துக் காட்டாகக் கொள்வர் ஆசிரியப் பாவாலாகியது.
 🔔கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது.
 🔔இதனைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
 🔔அடி குறைந்தாலும் சொற்சுவையும், பொருட்சுவையும் அளவால் பெருகிக் காணப்படும் பாடல்களைக் கொண்டது.
’மருதம் ஓரம்போகி நெய்தல்அம்மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன்-கருதிய
பாலை…

Read More
குறுந்தொகை குறிப்பு வரைக

குறுந்தொகை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகையுள் உள்ள 5 அகநூல்களுள் ஒன்றான குறுந்தொகை நல்ல குறுந்தொகை என்று சிறப்பித்து உரைக்கப்படுகின்றது.
 🌻 நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்ட 400 பாடல்களைக் கொண்டது.
 🌻 கடவுள் வாழ்த்து ஒன்றும் தனியே இடம் பெற்றுள்ளது.
 🌻 அகவற்பாக்களால் அகப்பொருள் பற்றி இந்நூல் கூறும்
 🌻 இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
 🌻 இந்நூலில் 307, 391 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளால் அமைந்து காணப்படுகின்றன.
 🌻 பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகனை…

Read More
TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017

TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017 

1.’உலகம்’ என்னும் தமிழ்ச்சொல் எச்சொல்லின் அடியாய்ப் பிறந்தது? (A) உலகு (B) உலவு (C) உலக (D) உல 2. ஒழுக்கம் விழுப்பத் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இக்குறளில் வரும் ஒழுக்கம் என்னும் சொல்லிற்கு சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டரிக. (A) தொழிற்பெயர் (B) முதனிலை திரிந்த தொழிற்பெயர் (C) பண்புத்தொகை (D) விளைத்தொகை 3.விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்த்த எண்ணம் நம்…

Read More
நற்றிணை குறிப்பு வரைக

நற்றிணை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகை நூல்களில் முதலிடம் பெற்றுத் திகழ்வது நற்றிணை ஆகும்.  நல் என்னும் அடைமொழியும், அகப்பொருள் கூறும் நூல்களுக்கு அமைந்த திணை என்னும் பெயரும் சேர்ந்து இந்நூல் நற்றிணை என்று வழங்கப்படுகின்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் அழைப்பர்.  🌻 இந்நூல் 9அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டதாகும்.  234 ஆம் பாடல் மட்டும் முழுவதும் கிடைக்கவில்லை.  திருமாலைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.  🌻…

Read More
தமிழ் இலக்கிய வினா விடைகள்

தமிழ் இலக்கிய வினா விடைகள்

1.பிராகூய் என்பது யாது ? – திராவிட மொழி
 2.சேர அரசர்களைப் பற்றி பாடும் இலக்கியம் எது – பதிற்றுப்பத்து
 3.தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்? – தொல்காப்பியர்
 4.தமிழும் வடமொழியும் கலந்த மொழி எது?
மணி பிரவாள நடை
 5.உ.வே.சா. விரிவாக்கம் – உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதர்
 6.அனங்கன் என்பவர் – மன்மதன்
 7.தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்? திரு வி க
 8.3 அடி முதல் 5 அடி வரை உள்ள பாடல்களின் தொகுதி…

Read More
எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி_Tnpsc Time

எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி|TNPSC TIME

பொது விதி நிலைமொழியில் எண்ணுப்பெயர்கள் இருக்க வருமொழியில் பிறபெயர்கள் இருக்கும்போது 1.          ஒன்று, இரண்டு முதல் நீளும். 2.          மூன்று, ஆறு, ஏழு முதல் குறுகும் 3.          ஏழு என்ற எண்ணின் ஈற்று உயிரும்,அதனைத் தவிர்த்த பிற எண்களின் ஈற்றில் நின்ற உயிர்மெய்யும் கெடும். சிறப்பு விதிகள் ஒன்று ஒன்று + கலம்                                    →         ஓர்கலம் ஒன்று + கலம் ஒன் (று) + கலம்                                 ஒன் (ர்) + கலம் (ஓ) ஒர் + கலம்…

Read More
Books

Tamil Books| தமிழ்ப் புத்தகங்கள்

நூலின் பெயர்                      :   தமிழர் வீரம்
 ஆசிரியர் பெயர்                 :  டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை
 பதிப்பகம்                              :  பழனியப்பா பிரதர்ஸ்
                                                 …

Read More
Translate »