TNPSC Question 2019

TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2019 

TNPSC Questions (Genaral Tamil) : 2019  1.உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றும் காட்டும் காவியம் என திரு.வி.க எந்த காவியத்தைக் கூறினார்? (A) பெரிய புராணம் (B) கந்த புராணம் (C) சீறாப் புராணம் (D) திருவிளையாடற் புராணம் 2. வீடுதோறிரந்தும் – பிரித்தெழுதியவற்றுள் சரியானதைத் தெரிந்தெழுதுக. (A) வீடுதோறும் + இரந்தும் (B) வீடுதோ+றும் +இரந்தும் (C) வீடுதோர் +இரந்தும் (D) வீடுதோறு +இரந்தும் 3.பொருத்தமில்லாத இணை (A) இன்மை – இன்பம்…

Read More
TNPSC - Temple - 2018

TNPSC  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சட்டம், 1959 – மாதிரி வினாத்தாள்  – 2018 

1.கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை? I. தென்கலை நாலாயிர பிரபந்தத்தினைப் பிரமானமாக கொண்டது. II. வடகலை பிரஸ்தானத்திரயங்களைப் பிரதானமாக கொண்டது. III. தென்கலை மாக்கட நியாயம் IV. வடகலை மார்ச்சால நியாயம். (A)  1 மற்றும் II சரியானவை (B) I மற்றும் III சரியானயை (C) II மற்றும் IV சரியானவை (D) II மற்றும் III சரியானவை 2. “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்” நுதல்வழி நாட்டத் திறையோன் கோயிலும் என்பது (A) சீவகசிந்தாமணி…

Read More
TNPSC Questions - 2019

TNPSC பொதுத்தமிழ் வினாத்தாள்– 2019

1.’தமிழுக்குக் கதி’ – என்று பெரியோர்களால் போற்றப்பட்ட நூல்கள் (A) கம்பராமாயணம், திருக்குறள் (B) திருக்குறள், திரிகடுகம் (C) திருக்குறள். திருவள்ளுவமாலை (D) சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி 2. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க (A) பைங்கூழ் = பசுமை + கூழ் (B) சிற்றோடை= சிறுமை + ஓடை (C) சேதாம்பல் = சேது + ஆம்பல் (D) மரவடி = மரம் + அடி 3. தமக்குரியர் – பிரித்து எழுதுக (A) தமக்கு +…

Read More
Translate »