TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017

TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017 

1.’உலகம்’ என்னும் தமிழ்ச்சொல் எச்சொல்லின் அடியாய்ப் பிறந்தது? (A) உலகு (B) உலவு (C) உலக (D) உல 2. ஒழுக்கம் விழுப்பத் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இக்குறளில் வரும் ஒழுக்கம் என்னும் சொல்லிற்கு சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டரிக. (A) தொழிற்பெயர் (B) முதனிலை திரிந்த தொழிற்பெயர் (C) பண்புத்தொகை (D) விளைத்தொகை 3.விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்த்த எண்ணம் நம்…

Read More
தமிழ் இலக்கிய வினா விடைகள்

தமிழ் இலக்கிய வினா விடைகள்

1.பிராகூய் என்பது யாது ? – திராவிட மொழி
 2.சேர அரசர்களைப் பற்றி பாடும் இலக்கியம் எது – பதிற்றுப்பத்து
 3.தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்? – தொல்காப்பியர்
 4.தமிழும் வடமொழியும் கலந்த மொழி எது?
மணி பிரவாள நடை
 5.உ.வே.சா. விரிவாக்கம் – உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதர்
 6.அனங்கன் என்பவர் – மன்மதன்
 7.தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்? திரு வி க
 8.3 அடி முதல் 5 அடி வரை உள்ள பாடல்களின் தொகுதி…

Read More
எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி_Tnpsc Time

எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி|TNPSC TIME

பொது விதி நிலைமொழியில் எண்ணுப்பெயர்கள் இருக்க வருமொழியில் பிறபெயர்கள் இருக்கும்போது 1.          ஒன்று, இரண்டு முதல் நீளும். 2.          மூன்று, ஆறு, ஏழு முதல் குறுகும் 3.          ஏழு என்ற எண்ணின் ஈற்று உயிரும்,அதனைத் தவிர்த்த பிற எண்களின் ஈற்றில் நின்ற உயிர்மெய்யும் கெடும். சிறப்பு விதிகள் ஒன்று ஒன்று + கலம்                                    →         ஓர்கலம் ஒன்று + கலம் ஒன் (று) + கலம்                                 ஒன் (ர்) + கலம் (ஓ) ஒர் + கலம்…

Read More
TNPSC Question 2019

TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2019 

TNPSC Questions (Genaral Tamil) : 2019  1.உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றும் காட்டும் காவியம் என திரு.வி.க எந்த காவியத்தைக் கூறினார்? (A) பெரிய புராணம் (B) கந்த புராணம் (C) சீறாப் புராணம் (D) திருவிளையாடற் புராணம் 2. வீடுதோறிரந்தும் – பிரித்தெழுதியவற்றுள் சரியானதைத் தெரிந்தெழுதுக. (A) வீடுதோறும் + இரந்தும் (B) வீடுதோ+றும் +இரந்தும் (C) வீடுதோர் +இரந்தும் (D) வீடுதோறு +இரந்தும் 3.பொருத்தமில்லாத இணை (A) இன்மை – இன்பம்…

Read More
TNPSC - Temple - 2018

TNPSC  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சட்டம், 1959 – மாதிரி வினாத்தாள்  – 2018 

1.கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை? I. தென்கலை நாலாயிர பிரபந்தத்தினைப் பிரமானமாக கொண்டது. II. வடகலை பிரஸ்தானத்திரயங்களைப் பிரதானமாக கொண்டது. III. தென்கலை மாக்கட நியாயம் IV. வடகலை மார்ச்சால நியாயம். (A)  1 மற்றும் II சரியானவை (B) I மற்றும் III சரியானயை (C) II மற்றும் IV சரியானவை (D) II மற்றும் III சரியானவை 2. “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்” நுதல்வழி நாட்டத் திறையோன் கோயிலும் என்பது (A) சீவகசிந்தாமணி…

Read More
TNPSC Questions - 2019

TNPSC பொதுத்தமிழ் வினாத்தாள்– 2019

1.’தமிழுக்குக் கதி’ – என்று பெரியோர்களால் போற்றப்பட்ட நூல்கள் (A) கம்பராமாயணம், திருக்குறள் (B) திருக்குறள், திரிகடுகம் (C) திருக்குறள். திருவள்ளுவமாலை (D) சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி 2. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க (A) பைங்கூழ் = பசுமை + கூழ் (B) சிற்றோடை= சிறுமை + ஓடை (C) சேதாம்பல் = சேது + ஆம்பல் (D) மரவடி = மரம் + அடி 3. தமக்குரியர் – பிரித்து எழுதுக (A) தமக்கு +…

Read More
Translate »