
TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2019
TNPSC Questions (Genaral Tamil) : 2019 1.உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றும் காட்டும் காவியம் என திரு.வி.க எந்த காவியத்தைக் கூறினார்? (A) பெரிய புராணம் (B) கந்த புராணம் (C) சீறாப் புராணம் (D) திருவிளையாடற் புராணம் 2. வீடுதோறிரந்தும் – பிரித்தெழுதியவற்றுள் சரியானதைத் தெரிந்தெழுதுக. (A) வீடுதோறும் + இரந்தும் (B) வீடுதோ+றும் +இரந்தும் (C) வீடுதோர் +இரந்தும் (D) வீடுதோறு +இரந்தும் 3.பொருத்தமில்லாத இணை (A) இன்மை – இன்பம்…