மக்களின்பயன்பாடும் பழக்கவழக்கமும்

      மனித சமூகத்தில் தோன்றும் சில நடத்தைகள் காலப்போக்கில் அச்சமூகத்தின் பழக்கமாகவும் பின்பற்றும் வழக்கமாகவும் மாறிவிடுகின்றன. பழங்கால மக்கள் அவர்களுடைய அன்றாட வாழ்வில் சில ஒழுங்குமுறைகளைக் கடைபிடித்தனர். அவை பின்னாளில் வழக்கமாக மாறின. இத்தகு பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு பகுதி மக்களிடையேயும் தனித்தனியான விளக்கங்கள் தரப்பட்டு வெவ்வேறு வகைகளில் வழங்கி வருவதைக் காணலாம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம் முன்னோர் விட்டுச் சென்ற சில கூறுகளைக் காணஇயலும். உதாரணமாக இந்து சமயத்தினர் கோயிலில் கடவுளை…

Read More
Translate »