Tnpsc

TNPSC - Temple - 2018

TNPSC  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சட்டம், 1959 – மாதிரி வினாத்தாள்  – 2018 

1.கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை? I. தென்கலை நாலாயிர பிரபந்தத்தினைப் பிரமானமாக கொண்டது. II. வடகலை பிரஸ்தானத்திரயங்களைப் பிரதானமாக கொண்டது. III. தென்கலை மாக்கட நியாயம் IV. வடகலை மார்ச்சால நியாயம். (A)  1 மற்றும் II சரியானவை (B) I மற்றும் III சரியானயை (C) II மற்றும் IV சரியானவை (D) II மற்றும் III சரியானவை 2. “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்” நுதல்வழி நாட்டத் திறையோன் கோயிலும் என்பது (A) சீவகசிந்தாமணி…

Read More
தொல்காப்பியம்

தொல்காப்பியம் என்றால் என்ன?

     தொல்காப்பியம் உலக இலக்கண அரங்கில் தலைமையும் முதன்மையும் சான்றது தொல்காப்பியம். வேறெந்த மொழி நூலுக்கும் இல்லாத பழமையும் பெருமையும் அழகும் அருமையும் அமைந்தது அது என்று நாவலர் பாரதியார் பாராட்டுவார். இன்றைய மொழியியலாரும் வியக்கும் வண்ணம் சீரிய மொழி இலக்கணக் கருத்துக்களை வெளிப்படுத்தியவர் தொல்காப்பியர்.
 பெயரும் வரலாறும்
     தொல்காப்பியம் என்ற பெயரே தொல்காப்பியன் என ஆசிரியர் பெயராக மாறியது என்று ஒருசாராரும், நூலாசிரியர் பெயராகிய தொல்காப்பியன் என்பதே தொல்காப்பியம் என நூற்குப்…

Read More
வாக்கிய வகைகள்

வாக்கிய வகைகள்

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் எனப்படும். இதனை வாக்கியம் என்று கூறுவர். நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க அடிப்படையாக இருப்பது வாக்கியமே ஆகும். வாக்கியம் அமைத்துத் தருவதற்கு முன்னர் எழுவாய், பயனிலை, செயப்படபொருள் ஆகியவற்றை அறிந்திருப்பது அவசியமானதாகும். எழுவாய் ஒரு வாக்கியத்தின் முதலில் வருவது. பெயராகவும் அமையும். பயனிலை ஒரு வாக்கியத்தின் வினையை (அ) செயலைக் குறிப்பது. செயப்படு பொருள்  ஒரு வாக்கியத்தின் வினைச்சொல்லிற்கு முன் எதை ? யாரை ? என்ற…

Read More
யாப்பு இலக்கணம்

யாப்பு இலக்கணமும் அதன் உறுப்புகளும்

     செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கொண்டு செய்யுள் அமைக்கும் இலக்கணத்தை விளக்குவதால் இது யாப்பிலக்கணம் எனப்படும்.
 யாப்பின் உறுப்புகள்
ஆறு வகைப்படும். அவை,
 1.எழுத்து
 2.அசை
 3.சீர்
 4.தளை
 5.அடி
 6.தொடை என்பன…
 1.எழுத்து:
       தமிழ் எழுத்துகளை யாப்பிலக்கண முறையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 1.குறில் (க)
 2.நெடில் (கா)
 3.ஒற்று (க்) என்பனவாம்.
      தொல்காப்பியர் எழுத்துகளை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்று மூன்றாகப் பிரிப்பார். நன்னூல் ஆசிரியர் சார்பெழுத்துக்கள் எனப் பத்து…

Read More
வழுவமைதி

வழு என்றால் என்ன? வழாநிலை என்பது யாது? வழுவமைதியின் வகைகள் யாது?

வழு என்றால் இலக்கண முறைப்படி குற்றம் என்று பொருள். இவ்வகைப்பாட்டில் வழு  என்பதை கீழ்க்கண்டவாறு பாகுப்படுத்தலாம்.
 (அ) வழாநிலை             – குற்றம் இல்லாதது (பிழை இன்றி பேசவதும்
  எழுதுவதும்                                                ஆகும்)
 (ஆ) வழு       …

Read More
TNPSC Questions - 2019

TNPSC பொதுத்தமிழ் வினாத்தாள்– 2019

1.’தமிழுக்குக் கதி’ – என்று பெரியோர்களால் போற்றப்பட்ட நூல்கள் (A) கம்பராமாயணம், திருக்குறள் (B) திருக்குறள், திரிகடுகம் (C) திருக்குறள். திருவள்ளுவமாலை (D) சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி 2. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க (A) பைங்கூழ் = பசுமை + கூழ் (B) சிற்றோடை= சிறுமை + ஓடை (C) சேதாம்பல் = சேது + ஆம்பல் (D) மரவடி = மரம் + அடி 3. தமக்குரியர் – பிரித்து எழுதுக (A) தமக்கு +…

Read More
இலக்கணம் வினா விடைகள்

தமிழ் இலக்கண வினா விடைகள் – 100

1. சந்திர ஓடம்‌ வானக்கடலில்‌ நீந்தியது – இதில்‌ வந்த அணி
 உருவக அணி
 2. “மாணவர்களுக்கு ஒழுக்கமே உயிரெனப்படும்‌” – இதில்‌ வந்த நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருள்‌ 
தகுதி
 3. எழுவாய்‌ தொக்கு நிற்கும்‌ வாக்கியம்‌
 அறம்‌ செய விரும்பு
 4. பன்மை விகுதி பெற்று வராத சொல்‌
 மணல்‌
 5. தோன்றல்‌ விகாரப்‌ புணர்ச்சிக்கு உதாரணம்‌
 பூங்கொடி
 6. “தந்தையுடன்‌ மைந்தன்‌ வந்தான்‌” என்பதில்‌ உள்ள –  ‘உடன்‌’
 4ம்‌ வேற்றுமை
 7. உயர்திணை…

Read More

மக்களின்பயன்பாடும் பழக்கவழக்கமும்

      மனித சமூகத்தில் தோன்றும் சில நடத்தைகள் காலப்போக்கில் அச்சமூகத்தின் பழக்கமாகவும் பின்பற்றும் வழக்கமாகவும் மாறிவிடுகின்றன. பழங்கால மக்கள் அவர்களுடைய அன்றாட வாழ்வில் சில ஒழுங்குமுறைகளைக் கடைபிடித்தனர். அவை பின்னாளில் வழக்கமாக மாறின. இத்தகு பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு பகுதி மக்களிடையேயும் தனித்தனியான விளக்கங்கள் தரப்பட்டு வெவ்வேறு வகைகளில் வழங்கி வருவதைக் காணலாம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம் முன்னோர் விட்டுச் சென்ற சில கூறுகளைக் காணஇயலும். உதாரணமாக இந்து சமயத்தினர் கோயிலில் கடவுளை…

Read More
Translate »